ஈரோட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்துக்கு சீல் வைப்பு

ஈரோடு: ஈரோட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. புதிய கட்டிடத்துக்கு அமைக்கப்பட்டுள்ள நிலத்தொட்டியை முறையாக பராமரிக்காத புகாரில் உரிமையாளர் செத்தனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: