தஞ்சை பெரிய கோவிலில் பிப்ரவரி 1 முதல் 5 வரை தமிழில் திருமுறை பாராயணம் நடத்தப்படும்: இந்து சமய அறநிலையத்துறை

தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலில் பிப்ரவரி 1 முதல் 5 வரை தமிழில் திருமுறை பாராயணம் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோருவது பற்றி இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை  உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: