தமிழகத்தில் நீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் நீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பெரியாரின் வழியில் அடித்தட்டு மக்களுக்காக அதிமுக தொடர்ந்து பயணிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: