×

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை இல்லை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரனையின் போது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அசாம் மாநில பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் தனியே விசாரிக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Tags : government ,Central , Central government,passes ,interim ban, citizenship law
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...