2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக மத்திய அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இடஒதுக்கீடு அளவை தீர்மானிக்க சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டாயம் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: