×

சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த மர்மநபர்கள் குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Private Bank ,Kelambakkam ,Chennai ,Badur ,Private Bank ATMs Break the Machine ,Rob , Chennai, Kelambakkam, Private Bank ATMs , Break the machine, try to rob
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!