இந்தியா, பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

அகமதாபாத்: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.

Related Stories: