மைக்ரோசாப்ட் தலைமை செயலதிகாரி சத்ய நாதெல்லாவின் இந்திய வருகை தேதி தள்ளி வைய்ப்பு

டெல்லி: மைக்ரோசாப்ட் தலைமை செயலதிகாரி சத்ய நாதெல்லாவின் இந்திய வருகை தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக சத்ய நாதெல்லா கருத்து தெரிவித்திருந்தார். சத்ய நாதெல்லா பிப். இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியா வருகை தர வாய்ப்பு உள்ளது.

Related Stories: