டாமன் நகரில் விடுதியில் இந்தியர்கள் 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்குழு அமைப்பு

நேபாளம்: டாமன் நகரில் விடுதியில் இந்தியர்கள் 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 8 பேரின் மரணம் குறித்து விசாரிக்க நேபாள நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பக்கப்பட்டுள்ளது.

Related Stories: