இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிகமான இழப்பீட்டை பெற்றுத்தந்தது அதிமுக அரசு: முதல்வர் பழனிசாமி பேச்சு

சேலம்: இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிகமான இழப்பீட்டை பெற்றுத்தந்தது அதிமுக அரசு என முதலமைமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் தனக்கென தனி முத்திரையை பதித்தவர், நல்ல கருத்துக்களை பாடல்கள் மூலம் நாட்டிற்கு சொன்னவர். அதிமுக கொடியில் அண்ணாவின் உருவத்தை பொருத்தியவர் எம்.ஜி.ஆர் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: