இந்தியா டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் Jan 21, 2020 அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி மந்திரி முதன்மை asamblea எஸ்டாடோவில் elecciones டெல்லி: டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு