சென்னை - கோவை இடையே ஜன.24 முதல் மார்ச் 31 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை - கோவை இடையே 2 ஏசி ரயில் பெட்டிகளுடன் கூடிய சிறப்பு ரயில் ஜன.24 முதல் மார்ச் 31 வரை இயக்கப்படுகின்றன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், மதியம் 12.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 2 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.45 மணிக்கு கோவை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: