முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள சொகுசு பங்களாவை இடிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள சொகுசு பங்களாவை இடிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 5 சொகுசு பங்களாக்களின் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டது.

Related Stories: