நேபாளத்தில் சுற்றுலாசென்ற கேரளாவை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது...: கேரள முதல்வர் பேட்டி

திருவானந்தபுரம்: நேபாளத்தில் சுற்றுலாசென்ற கேரளாவை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: