குற்றம் சென்னை ராஜமங்கலத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவரை கடத்திய இருவர் கைது Jan 21, 2020 பள்ளி மாணவனைக் கடத்தல் Rajamangalam கடத்தல் சென்னை: சென்னை ராஜமங்கலத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவரை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். மாணவரை கடத்திய லோகேஷ், மகாலட்சுமி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!