×

சென்னை ராஜமங்கலத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவரை கடத்திய இருவர் கைது

சென்னை: சென்னை ராஜமங்கலத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவரை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். மாணவரை கடத்திய லோகேஷ், மகாலட்சுமி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : kidnapping schoolgirl ,Rajamangalam ,kidnapping , Two students , arrested , kidnapping, demanding , Rs 10 lakhs
× RELATED செங்கல்பட்டில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்