தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு பணிகளை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு பணிகளை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. தலைமை செயலர் தலைமையில் 21 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

Related Stories: