நடிகர் ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதியக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதியக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் உமாபதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: