இந்தியா கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹரியூர் அருகே அரசு பேருந்தில் பயங்கர தீ விபத்து Jan 21, 2020 கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் தீ விபத்து Hariyur கர்நாடகா: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹரியூர் அருகே அரசு பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் உடனே இறக்கிவிடப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு