கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹரியூர் அருகே அரசு பேருந்தில் பயங்கர தீ விபத்து

கர்நாடகா: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹரியூர் அருகே அரசு பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் உடனே இறக்கிவிடப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: