ஏ.ஜி.ஆர். கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு வழக்கு விசாரணைக்கு ஏற்பு

டெல்லி: ஏ.ஜி.ஆர். கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வழக்கு விசாரணை அடுத்தவாரம் தொடங்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Related Stories: