இந்தியா முழுவதும் ஜூன்-1.ம் தேதிக்குள் 'ஒரே நாடு ஒரே ரேஷன்'திட்டம் அமல்படுத்தப்படும்: ராம்விலாஸ் பஸ்வான்

டெல்லி: இந்தியா முழுவதும் ஜூன்-1.ம் தேதிக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலம் பயனாளிகள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

Related Stories: