நெல்லை கண்ணன் தொடர்ந்த வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நெல்லை கண்ணன் தொடர்ந்த வழக்கை 2 வாரத்துக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. நெல்லை கண்ணன் மீது புகார் அளித்தவரின் வழக்கறிஞர் வக்காலத்து தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.  அவகாசம் கோரப்பட்டதால் வழக்கை 2 வாரத்துக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: