மதுரை: விஏஓக்கள் பணிபுரியும் இடத்தில் தங்க வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பல மாவட்டங்களில் விஏஓக்கள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.