×

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்பாட்டம்

தருமபுரி: குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக, கமியூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பிஎஸ்என்எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.



Tags : protest ,Dharmapuri , Thousands protest,Dharmapuri,protest ,Citizenship Amendment
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...