×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு

சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் காரை பரிசாக வழங்கினர். குலமங்கலத்தை சேர்ந்த மாரநாடு என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக அளிக்கப்பட்டது.


Tags : Ranjit Kumar ,car player ,Alankanallur Jallikattu Ranjit Kumar , Ranjit Kumar, wins, car player,Alankanalur Jallikattu
× RELATED அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க...