ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்த அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் பழனிசாமியிடம் சமர்பிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற விசாரணையின் 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

Related Stories: