முசாபர்பூர் வழக்கில் 19 பேர் குற்றவாளிகள் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி : பீகார் மாநிலம் முசாபர்பூர் விடுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 19 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியாகியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் 19 பேர் குற்றவாளிகள் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 19 பேரில் பீகார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பிரஜேஸ்குமாரும் அடங்குவர். 

Related Stories: