எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் தென்காசி மற்றும் நெல்லையை சேர்ந்த 5 பேர் உபா சட்டத்தில் கைது

நெல்லை: எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் தென்காசி மற்றும் நெல்லையை சேர்ந்த 5 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது இஸ்மாயில், செய்யது ராஜா, அல்ஹபிப், அப்துல் காதர், முகமது ஷக்காரியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: