×

விவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை இந்த அரசு திருவள்ளுவருக்கும் காட்ட வேண்டும்...: எம்.பி.கனிமொழி பேட்டி

சென்னை: விவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை இந்த அரசு திருவள்ளுவருக்கும் காட்ட வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை மூலமே திருவள்ளுவர் சிலையை பராமரிக்க வைக்க வேண்டியுள்ளது. மேலும் ஹைட்ரோ கார்பன் குறித்து மத்திய அரசின் அறிக்கை சுற்றுச்சுழல் மீது அக்கறை இல்லாததை காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Government ,Vivekananda , Government,concern ,Vivekananda,MP Kanimozhi
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...