ஆந்திர பிரதேசத்தில் 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல்

அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய 3 நகரங்களில் தலைநகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதற்கான ஒப்புதல் தற்போது வழங்கப்பட்டது. 

Related Stories: