சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என தெரிவித்துள்ளது மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.