ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை...மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என தெரிவித்துள்ளது மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: