தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சென்னையில் நடைபெறும் தமிழக அரசின் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசினார். முதல்வராக பொறுப்பேற்ற பின் எடப்பாடி பழனிசாமி 9 புதிய விருதுகளை அறிவித்துள்ளார் என கூறினார்.

Related Stories: