உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பாகிஸ்தான் உளவாளி என்ற சந்தேகததில் ஒருவர் கைது: போலீஸ் விசாரணை

வாரணாசி: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பாகிஸ்தான் உளவாளி என்ற சந்தேகததில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உளவுப் பிரிவு தகவலை அடுத்து உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories: