பெங்களூரு: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கர்நாடகத்தில் 11 பேர் கைது செய்யபட்டுள்ள நிலையில் 70 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். பிடிப்பட்ட 11 பேரிடம் இருந்து 2 தொலைக்காட்சிப் பெட்டிகள், 7 மடிக்கணினிகள், பதிவேடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுளளன.