குற்றம் சென்னை புதிய ஆவடி சாலையில் பீகாரை சேர்ந்தவரை கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு Jan 20, 2020 பீகார் சென்னை தாக்குதல் புதிய அவாடி சாலை பூர்வீக சென்னை: சென்னை புதிய ஆவடி சாலையில் பீகாரை சேர்ந்த பகதூர்ஷா என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளனர். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
சென்னையில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை கடத்திய 5 பேர் கைது: மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு; லாரிகள் பறிமுதல்