ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்தில் 7 பேர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுரு மாவட்டத்தில் கார்-ட்ரக் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். 

Related Stories: