தஞ்சை கும்பகோணம் அருகே அசூர் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு

தஞ்சை: தஞ்சை கும்பகோணம் அருகே அசூர் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. சென்னை சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடியை கம்பியால் அடித்து நொறுக்கிய 2பேர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: