குற்றம் சேலம்- சிவதாபுரத்தில் சொத்து தகராறில் பழனிச்சாமி என்பவரை நேற்று கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் அவரது மகன் கைது Jan 20, 2020 பழனிசாமி சேலம் சேலம்: சேலம் மாவட்டம் சிவதாபுரத்தில் சொத்து தகராறில் பழனிச்சாமி என்பவரை நேற்று கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் அவரது மகன் கைது செய்யப்பட்டார். தந்தையை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த மகன் பூபதியை கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது
வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் 15 ஆண்டுக்கு பின் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் நடன பேராசிரியர் கைது: 5 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு
கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ நிர்வாகிக்கு பளார்.. பளார்.. அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு போலியாக தயாரித்து விற்பனை சென்னையில் பணியாற்றிய ஒன்றிய அரசு அதிகாரி கைது: உ.பி. போலீஸ் நடவடிக்கை