செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கச் சாவடியில் வாகனங்கள் தேங்கி நிற்பதால் 3.கீ.மீ தூரம் வரை வரிசை காணப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதை ஒட்டி வாகனங்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.