திருப்பூர் அருகே வீடுகளில் கருப்புக்கொடி கட்டி குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர்: ராதாபுரத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வணிக நிறுவனங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு திருத்தச்சட்டத்துக்கு எதிராக வியாபாரிகள் கருப்புக்கொடி கட்டியுள்ளனர்.

Related Stories: