×

அம்பத்தூர் அருகே ஒய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை

சென்னை: அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு ஐசிஎப் காலனியில் மருத்துவர் வீட்டில் 30 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் மணி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளுடன் ஒரு கிலோ வெள்ளியையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


Tags : jewelry robbery ,house ,government doctor ,Ambattur , Ambattur, Government Physician, Jewel Robbery
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை