கடலூர் பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா கோலாகலம்

கடலூர்: பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட சாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன.

Related Stories: