×

புதுச்சேரி ஆளுநர் மாளிகை, ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை, ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. ஆளுநர் மாளிகை, ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை செய்ததை அடுத்து புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


Tags : Puducherry Governor's House ,Railway Station ,governor ,mansion ,train station , Puducherry Governor's House, Railway Station, Bomb Bomb, Holly
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!