சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். பெரியகரையைச் சேர்ந்த இளைஞர் விஜயராகவன் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.

Related Stories: