தமிழகம் சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு Jan 19, 2020 மாவட்டம் மரணம் சிவகங்கை சிவகங்கை சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். பெரியகரையைச் சேர்ந்த இளைஞர் விஜயராகவன் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்; ரூ.9,000 கோடி முதலீடு செய்கிறது டாடா மோட்டார்ஸ்
மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு.. ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நாங்கள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என நீதிபதிகள் காட்டம்!!
மக்களவை தேர்தலை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
புதுச்சேரி பாகூரில் வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் தாமரை வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகார்..!!