குடியுரிமை சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பிரச்சனையும் இல்லை...:நிர்மலா சீதாராமன் பேட்டி

சென்னை: குடியுரிமை சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நிர்மலா சீதாராமன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். 1995-ம் ஆண்டு முதல் குடியுரிமை சட்டம் இருந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: