பெங்களுரு: பெங்களுருவில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக உசேன் ஷெரீப் என்பவரை தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். எஸ்.எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோருக்கு உசேன் ஷெரீப் அடைக்கலம் கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.