திருவள்ளூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

திருவள்ளூர்: பெரவள்ளூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டில்லி, குப்பா ரெட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Related Stories: