தஞ்சை கரந்தை பூக்குளம் ஜைன கோயிலில் பழமையான ஐம்பொன் சிலை கொள்ளை

தஞ்சை: தஞ்சை கரந்தை பூக்குளம் ஜைன கோயிலில் பழமையான ஐம்பொன் சிலை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: