குற்றம் தஞ்சை கரந்தை பூக்குளம் ஜைன கோயிலில் பழமையான ஐம்பொன் சிலை கொள்ளை Jan 19, 2020 பூக்குளம் சமண கோயில் பூக்கூலம் சமண பண்டைய யாத்திரை சிலை தஞ்சை: தஞ்சை கரந்தை பூக்குளம் ஜைன கோயிலில் பழமையான ஐம்பொன் சிலை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்