கன்னியாகுமரி மாவட்டம் புதுக்குடியிருப்பில் கல்லூரி மாணவர் ராஜா என்பவருக்கு கத்தி குத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்குடியிருப்பில் கல்லூரி மாணவர் ராஜா என்பவருக்கு கத்தியால் குத்தப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் 3 பேர் கொண்ட கும்பல் ராஜாவைக் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மாணவர் ராஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: