இந்தியா மகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் மூடப்படும் என்ற தகவல் வதந்தி: கோயில் நிர்வாகம் Jan 18, 2020 ஷிரிடி சாய் பாபா கோயில் மகாராஷ்டிரா மகாராஷ்டிரா: ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் மூடப்படும் என்ற தகவல் வதந்தி என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையின்றி மூடப்படும் என தகவல் வெளியான நிலையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு